முட்டை கொள்முதலில் ஊழல் என கூறவில்லை - பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்ட விளக்கம்

தமிழகத்தில் முட்டை கொள்முதலில், 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என தாம் ஒருபோதும் கூறவில்லை பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
முட்டை கொள்முதலில் ஊழல் என கூறவில்லை - பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்ட விளக்கம்
x
"முட்டை கொள்முதலில் ஊழல் என கூறவில்லை"

தமிழகத்தில் முட்டை கொள்முதலில், 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என தாம் ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சென்னை- விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மொட்டை போடப்படுகிறது என்று மட்டுமே தாம் சொன்னதாக விளக்கம் அளித்தார்.



Next Story

மேலும் செய்திகள்