அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் பதில் அளிக்க வேண்டும் - திவாகரன்

அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உரிய பதில் அளிக்க வேண்டும் - திவாகரன், அண்ணா திராவிட கழக பொது செயலாளர்
அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் பதில் அளிக்க வேண்டும் - திவாகரன்
x
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உரிய பதில் அளிக்க வேண்டும் என, அண்ணா திராவிட கழக பொது செயலாளர் திவாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்