1967-ல் காங்கிரசுக்கு சமாதி கட்டி விட்டோம் - அமைச்சர் டி. ஜெயக்குமார்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்ட கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்.
1967-ல் காங்கிரசுக்கு சமாதி கட்டி விட்டோம் - அமைச்சர் டி. ஜெயக்குமார்
x
"1967-ல் காங்கிரசுக்கு சமாதி கட்டி விட்டோம்"

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
திருநாவுக்கரசர் வெளியிட்ட கருத்துக்கு, மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  1967 -  லிலேயே, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சமாதி கட்டி விட்டதாக தெரிவித்தார். எனவே, கூட்டணி குறித்து அனுமானத்தில் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டி. ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்