"8 வழிச்சாலை - ஒரு இடத்தில் தான் பிரச்சினை, நிதின்கட்கரிக்கு கடிதம் எழுதி உள்ளேன்" - சுப்பிரமணியன் சுவாமி

8 வழிச்சாலை - ஒரு இடத்தில் தான் பிரச்சினை, நிதின்கட்கரிக்கு கடிதம் எழுதி உள்ளேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
8 வழிச்சாலை - ஒரு இடத்தில் தான் பிரச்சினை, நிதின்கட்கரிக்கு கடிதம் எழுதி உள்ளேன் - சுப்பிரமணியன் சுவாமி
x
பசுமை வழிச்சாலை திட்டத்தை, எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் செயல்படுத்த, மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் பேசி இருப்பதாக, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்