"இந்தியாவிலே பஞ்சம், பசி இல்லாத மாநிலம் தமிழகம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மாநில அரசே இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார்
இந்தியாவிலே பஞ்சம், பசி இல்லாத மாநிலம் தமிழகம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
x
திண்டுக்கல்லில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப் பட்ட  11 புதிய பேருந்துகள், நேற்று இயக்கி வைக்கப் பட்டன . பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்து,  2 ஆயிரம் பேருக்கு சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார் . விழாவில் பேசிய அவர்,  மாநில அரசே  இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்