தமிழகத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை"
தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார் . தீவிரவாதிகள் யார் என்பதை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் குறிப்பிட்டுள்ளார்.
Next Story