"காவிரி விவகாரம் : நாடகம் ஆடுகிறது, கர்நாடகா" - மு.க. ஸ்டாலின்

"கர்நாடகாவின் நாடகத்திற்கு, ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது" - மத்திய அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை
காவிரி விவகாரம் : நாடகம் ஆடுகிறது, கர்நாடகா - மு.க. ஸ்டாலின்
x
காவிரி விவகாரத்தில், கர்நாடக அரசு நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவின் நாடகத்திற்கு மத்திய அரசு, ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்