ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 9 மாதங்களில் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் ஜெயக்குமார்
ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம்  27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய்  - அமைச்சர் ஜெயக்குமார்
x
சென்னையில் ஜி.எஸ்.டி. முதலாமாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரி விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 9 மாதங்களில் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்