"சரக்கு மற்றும் சேவை வரியால் வருவாய் அதிகரித்துள்ளது" - தமிழிசை

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையால் நாட்டில் வரிக்கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்
சரக்கு மற்றும் சேவை வரியால் வருவாய் அதிகரித்துள்ளது - தமிழிசை
x
சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையால் நாட்டில் வரிக்கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்