"தமிழக அரசு மக்களுக்கான எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை" - திமுக எம்.பி கனிமொழி

இந்தியா பெண்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்குமே ஆபத்தான நாடாக மாறி கொண்டு இருப்பதாக திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழக அரசு மக்களுக்கான எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை - திமுக எம்.பி கனிமொழி
x
இந்தியா  பெண்களுக்கு மட்டும் அல்லாமல்  அனைவருக்குமே  ஆபத்தான நாடாக மாறி கொண்டு இருப்பதாக திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழக அரசு மக்களுக்கான எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்