விபத்தில்லா பயணத்திற்காக, தொழில் நுட்ப வசதியுடன் பசுமை வழிச்சாலை - எரிபொருள், பயண நேரம் குறையும் எனவும் முதலமைச்சர் விளக்கம்

பசுமை வழிச்சாலைக்காக 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது
விபத்தில்லா பயணத்திற்காக, தொழில் நுட்ப வசதியுடன் பசுமை வழிச்சாலை - எரிபொருள், பயண நேரம் குறையும் எனவும் முதலமைச்சர் விளக்கம்
x
பசுமை வழிச்சாலைக்காக 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது 

1900 ஹெக்டேரில் 400 ஹெக்டேர் புறம்போக்கு நிலம்.
1100 ஹெக்டேர் வறண்ட நிலம். 400 ஹெக்டேர் மட்டுமே விவசாய நிலம். 

2008-ல் ஒரு கோடியே 7 லட்சம் வாகனங்கள் இருந்தன. தற்போது 2, 57,78,000 வாகனங்கள் உள்ளன

2008-ல் 82,60,019 இருசக்கர வாகனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 2,15,86,210 இருசக்கர வாகனங்கள் உள்ளன

2008-ல் 18,08,991 கனரக வாகனங்கள். தற்போது 41, 92,086 கனரக வாகனங்கள் உள்ளன

"பசுமை வழிச்சாலையால் எரிபொருளை சிக்கனப் படுத்தலாம். வாகனங்களின் தேய்மானம் குறையும்"

"பசுமை வழிச்சாலை நவீன முறையில் அமைக்கப்படுவதால் விபத்துகளை தவிர்க்கலாம்"


சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை, நவீன முறையில் அமைக்கப்படுவதால், அங்கு விபத்துகள் பெருமளவில் தடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்