தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதி - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதி - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
"தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதி"

தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் சில அச்சத்தை உருவாக்கி போராட்டத்தை தூண்டுவதாகவும், மக்கள் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்