"மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம்" - முத்தரசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் - முத்தரசன்
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சேலத்தில் இருந்து  சென்னைக்கு எட்டு வழி சாலை அமைப்பதால் விவசாய நிலங்கள் அழிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்