தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மலையகப்பகுதியில் பயிற்சி எடுத்து வருகின்றனர் - பொன்.ராதாகிருஷ்ணன்
தீவிரவாதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மலையகப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் மோசமான சூழல் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
Next Story