ஸ்டெர்லைட் போராட்டம் : "கலவரமாக மாறியதற்கு திமுகவினரே காரணம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் : "கலவரமாக மாறியதற்கு திமுகவினரே காரணம்"
ஸ்டெர்லைட் போராட்டம் : கலவரமாக மாறியதற்கு திமுகவினரே காரணம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் கலவரமாக மாறியதற்கு திமுகவினரே காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மதுரை ஜீவா நகரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், 99 நாட்களாக அறவழியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டம், திமுகவினர் பங்கேற்றத்தை தொடர்ந்து கலவரமாக மாறியதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்