"18 எம்.எல்.ஏக்கள் மீண்டும் வந்தால் முதல்வர் சேர்த்து கொள்வார்" - தங்கமணி

காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் : "18 எம்.எல்.ஏக்கள் மீண்டும் வந்தால் முதல்வர் சேர்த்து கொள்வார்" - தங்கமணி
18 எம்.எல்.ஏக்கள் மீண்டும் வந்தால் முதல்வர் சேர்த்து கொள்வார் - தங்கமணி
x
திருச்சியில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி மற்றும் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி ,  பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் வந்தால் அவர்களை முதலமைச்சர் சேர்த்து கொள்வார் எனத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்