அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.  

எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். மேலும் முதல் விசாரணை அறிக்கையை ஆக.3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்