தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் - பொன்.ராதாகிருஷ்ணன் பகிரங்க குற்றச்சாட்டு

பயங்கரவாதிகள் தமிழகத்தில் பலம் பெற்று வருகிறார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் - பொன்.ராதாகிருஷ்ணன் பகிரங்க குற்றச்சாட்டு
x
தமிழகத்தில் பயங்கரவாதிகள் பலம் பெற்று வருவதாகவும், அவர்களை தமிழக அரசு கைது செய்யாத நிலையில் மத்திய உளவுத்துறை கைது செய்து வருவதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

   



Next Story

மேலும் செய்திகள்