கேள்விகளுக்கு மனசாட்சிபடி பதில் அளித்தேன் - நமது அம்மா நாளிதழ் ஆசிரியர்

கேள்விகளுக்கு மனசாட்சிபடி பதில் அளித்தேன் - நமது அம்மா நாளிதழ் ஆசிரியர்
கேள்விகளுக்கு மனசாட்சிபடி பதில் அளித்தேன்   - நமது அம்மா நாளிதழ் ஆசிரியர்
x
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை 
நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு
நமது அம்மா நாளிதழினின் ஆசிரியர் மருது அழகுராஜா, மற்றும் மறைந்த சோ.ராமசாமியின் மகன் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜா, ஜெயலலிதா, சசிகலா தொடர்பாக தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மனசாட்சிபடி பதில் அளித்தாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்