ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது - கனிமொழி

காவிரி விவகாரத்தில் எந்த ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்
ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது - கனிமொழி
x
காவிரி விவகாரத்தில் எந்த ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். புதுச்சேரியை அடுத்த கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்