18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றம்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு
x
18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு


இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றம். 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும். அதுவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை நீடிக்கிறது - உயர்நீதிமன்றம்






18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை பற்றி ரங்கராஜ் பாண்டே 




Next Story

மேலும் செய்திகள்