தவறான செய்தி ஒளிபரப்பு குறித்த வழக்கு - தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விசாரணை

"டெல்லிக்குள் விவசாயிகள் வருகை" புரிந்த பொழுது இணையதளம் மற்றும் மொபைல் சேவை முடக்கப்பட்டதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தவறான செய்தி ஒளிபரப்பு குறித்த வழக்கு - தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விசாரணை
x
"டெல்லிக்குள் விவசாயிகள் வருகை" புரிந்த பொழுது இணையதளம் மற்றும் மொபைல் சேவை முடக்கப்பட்டதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். தவறான செய்திகள் ஒளிபரப்பப் படுவதைத் தடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வார்த்தைகள் எதையும் பயன்படுத்தாமல் விவசாயிகள் "டெல்லிக்கு வருகை" என்ற வார்த்தையை உபயோகிப்பதாக தலைமை நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்