வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கானா - டெல்லி சார்பில் ரூ.15 கோடி நிதியுதவி

கடும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கானா - டெல்லி சார்பில் ரூ.15 கோடி நிதியுதவி
x
கடும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். மேலும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹைதராபாத்-ன் சகோதர, சகோதரிகளுக்கு டெல்லி துணையாக நிற்கும் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கும் உதவி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்