இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை
x
இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் இந்தியைவிட தெலுங்கு சினிமாதான் முதலிடத்தில் உள்ளது. டப்பிங் செய்யப்படும் பிராந்திய மொழிப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்தி சினிமா ஏகபோகம் பெறுகிறது. இது ஆபத்தானது என தெரிவித்துள்ள கங்கனா நேபாடிசம், போதைப்பொருள் என பல்வேறு பயங்கரவாதிகளிடமிருந்து சினிமா துறையை நாம் காப்பாற்ற வேண்டும் என டுவிட்டரில் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்