ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை - விடுதி நிர்வாகி உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை
தெலங்கானாவில் ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை கொடுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலங்கானாவில் ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை கொடுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story