பூரி ஜெகந்நாதர் ஆலய தேரோட்டத்துக்கு 11 நிபந்தனைகள்- உச்சநீதிமன்றம்

பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்துக்கு 11 விதமான நிபந்தனைகளுடன், உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
பூரி ஜெகந்நாதர் ஆலய தேரோட்டத்துக்கு 11 நிபந்தனைகள்- உச்சநீதிமன்றம்
x
ஒவ்வொரு தேரையும்  இழுப்பதற்கு 500 பேருக்கு மேல் அனுமதி இல்லை. இந்த 500 பேரில் காவல்துறையினரும், அதிகாரிகளும் அடங்குவர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று கண்டறியப்படாதவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இரு தேரோட்டங்களுக்கும் இடையே ஒரு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். தேரோட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் சமூக இடைவெளியை க டைப்பிடிக்க வேண்டும் என்பது உள்பட 11 நிபந்தனைகளை விதித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்