காளஹஸ்தி கோயில் நடை இன்று முதல் திறப்பு - பக்தர்களுக்கு ஆதார் கார்டு அவசியம்

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள காளஹஸ்தி கோயிலின் நடை இன்று திறக்கப்படுகிறது.
காளஹஸ்தி கோயில் நடை இன்று முதல் திறப்பு - பக்தர்களுக்கு ஆதார் கார்டு அவசியம்
x
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள  காளஹஸ்தி கோயிலின் நடை இன்று திறக்கப்படுகிறது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்