கொரோனா தொற்று எண்ணிக்கையில் முதல் 5 மாநிலங்கள் - மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்கள் முன்னிலை
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக எங்கெங்கு தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக எங்கெங்கு தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அமைத்த மருத்துவர் வினோத்பால் தலைமையிலான குழு, இது குறித்து ஆய்வு செய்தில், மொத்த பாதிப்பில் 2 மடங்கு, 5 மாநிலங்களில் உள்ளது என கூறியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகியவை முதல் 5 மாநில பட்டியலில் உள்ளது. அதிலும், மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் மும்பை, சென்னை போன்ற நகரங்களில் அதிவேகத்தில் கொரோனா தொற்று பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, பரிசோதனையை தீவிரப்படுத்தி, படுக்கைகளை அதிகப்படுத்துமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story