எல்லை பிரச்சனைக்கு தீர்வுக்காண ஜூன் 6-ல் இந்தியா, சீனா பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக்கில் இந்திய சீன எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வுக் காணும் வகையில் லெப்டினட் ஜெனரல் நிலையிலான அதிகாரிகள் வரும் சனிக்கிழமை பேச்சு நடத்த உள்ளனர்.
எல்லை பிரச்சனைக்கு தீர்வுக்காண ஜூன் 6-ல் இந்தியா, சீனா பேச்சுவார்த்தை
x
கிழக்கு லடாக்கில் இந்திய சீன எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வுக் காணும் வகையில் லெப்டினட் ஜெனரல் நிலையிலான அதிகாரிகள்  வரும் சனிக்கிழமை பேச்சு நடத்த உள்ளனர். 14- வது படைப்பிரிவு  கமாண்டர் லெப்டினட் ஜெனரல் ஹரீந்தர் சிங், சீன அதிகாரி உடன் பேச்சு நடத்துவார் என ராணுவம் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்