சானிடைசர் தெளித்தபோது பைக்கில் தீப்பற்றியது - அகமதாபாத் அரவிந்த் மில் வாயிலில் பரபரப்பு காட்சி

குஜராத் மாநிலத்தில் இருசக்கர வாகனம் மீது சானிடைசர் தெளித்தபோது திடீரென தீப்பற்றியது.
சானிடைசர் தெளித்தபோது பைக்கில் தீப்பற்றியது - அகமதாபாத் அரவிந்த் மில் வாயிலில் பரபரப்பு காட்சி
x
குஜராத் மாநிலத்தில் இருசக்கர வாகனம் மீது சானிடைசர் தெளித்தபோது திடீரென தீப்பற்றியது. அகமதாபாத் நகரில் உள்ள புகழ்பெற்ற அரவிந்த் மில் என்ற ஜவுளி உற்பத்தி தொழிற்சாலை ஊரடங்கு தளர்வு காரணமாக திறக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அரவிந்த் மில்லுக்கு வந்து செல்லும் வாகனங்கள் மீது சானிடைசர் தெளிக்கப்பட்டது. இருசக்கர வாகனம் செயல்பாட்டில் இருந்தபோது, சானிடைசர் தெளித்ததால் தீப்பற்றி பெரும் பதற்றம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்