புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் - 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைப்பு

தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் - 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைப்பு
x
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் அவர் கூறியுள்ளார். தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம்  கல்வி கட்டணத்தை தற்போது வசூலிக்க கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்