கடந்த மே 1ஆம் தேதி முதல் 10 லட்சம் பேர் சிறப்பு ரயில் மூலம் பயணம்

கடந்த மே 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலம் அழைத்து சென்றுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த மே 1ஆம் தேதி முதல்  10 லட்சம் பேர் சிறப்பு ரயில் மூலம் பயணம்
x
கடந்த மே 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலம் அழைத்து சென்றுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 2 வாரத்தில் இதுவரை 800 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளதாகவும் இந்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்