குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை
x
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையின்றி, உணவின்றி தவித்து வரும் தங்களை சொந்த ஊருக்கு 
அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்