ஹிமாச்சல் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வு 5 மணி நேரமாக அதிகரிப்பு

ஹிமாச்சல் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வு 5 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வு 5 மணி நேரமாக அதிகரிப்பு
x
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வு 5 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாற 
ஹிமாச்சல் பிரதேசத்தில் தற்போது 2 பேருக்கு  மட்டுமே  கொரோனா தொற்று இருப்பதாகவும், ஹிமாச்சல் பிரதேசத்தில் நுழையும் வெளிமாநிலத்தவர்கள்   தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்