ஹிமாச்சல் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வு 5 மணி நேரமாக அதிகரிப்பு
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வு 5 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வு 5 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாற
ஹிமாச்சல் பிரதேசத்தில் தற்போது 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பதாகவும், ஹிமாச்சல் பிரதேசத்தில் நுழையும் வெளிமாநிலத்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story