உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சிறுமி - குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்

திரிபுரா மாநிலம் சித்தாய் அருகே பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை அம்மாநில சட்ட அமைச்சர் ரத்தன்லால் நாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சிறுமி - குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்
x
திரிபுரா மாநிலம் சித்தாய் அருகே பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை அம்மாநில சட்ட அமைச்சர் ரத்தன்லால் நாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த வழக்கில், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும், அதிகாரிகளுடன் சென்று, சம்பவ இடத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்