புதுச்சேரியிலும் களை கட்டிய ஹோலி பண்டிகை - பூக்களை தூவி ஹோலி கொண்டாடிய கிரண் பேடி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பூக்களை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பூக்களை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் பங்கேற்றனர்.
Next Story