ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - முக கவசம் அணிந்தவாறு பங்கேற்ற மக்கள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. அம்மாநில அரசின் அறிவுரைப்படி கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்தும் கொள்ளும் விதமாக விழாவில் பங்கேற்ற பலரும் முக கவசம் அணிந்தவாறு கலந்துகொண்டனர்.
Next Story