கடத்த முயன்ற ஐம்பொன் துர்காசிலை மீட்பு - 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில், கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் துர்கா சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்த முயன்ற ஐம்பொன் துர்காசிலை மீட்பு - 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ்
x
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில், கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் துர்கா சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தேவேந்தர், ஜான், பிரேம்சந்த், முகமது அஸ்ரப் ஆகிய 4 பேரை கைது செய்து, சிலை கடத்தல் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்