தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை - தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு
டெல்லி கலவரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்தார்.
டெல்லி கலவரம் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் வடகிழக்கு டெல்லி சீலம்பூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
Next Story