கைவினை பொருட்கள் கண்காட்சி - ரயில் பயணிகளை கவரும் பொருட்கள்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
கைவினை பொருட்கள் கண்காட்சி - ரயில் பயணிகளை கவரும் பொருட்கள்
x
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில், கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி புடவை, சார்மினார் பகுதியில் உற்பத்தியாகும் கண்ணாடி வளையல்கள், முத்துகளால் தயாரிக்கப்பட்ட ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியை பார்வையிடும் ரயில் பயணிகள், தங்களுக்கு மிகவும் விருப்பமான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்