புதுச்சேரி மராத்தான் போட்டி- கிரண்பேடி தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் போட்டியை அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரி மராத்தான் போட்டி- கிரண்பேடி தொடங்கி வைத்தார்
x
புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் போட்டியை, அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியசைத்து துவக்கி வைத்தார். உயர் கல்வித்துறை சார்பில் கலை விளையாட்டு சங்கமம், இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவிகளுக்கான  மராத்தான் போட்டி நடைபெற்றது. வில்லியனூர் மகளிர் கல்லூரி அருகே இந்த போட்டியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்