சாய்பாபா கோயில் மூடப்படுவதற்கு எதிர்ப்பு - சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு

சாய்பாபா கோயில் மூடப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
சாய்பாபா கோயில் மூடப்படுவதற்கு எதிர்ப்பு - சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு
x
சாய்பாபா கோயில் மூடப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. ஆளும் உத்தவ் தாக்கரே அரசு சாய்பாபா கோயில் மூடப்படுவதாக கூறியது பக்தர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஷீரடி நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்களும் இயக்கப்படாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்