நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை டெல்லி அரசு தடுக்க முயற்சிக்கிறது - நிர்பயா தாயார் ஆஷா தேவி குற்றச்சாட்டு

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவதை தடுப்பதற்கான வேலையை,டெல்லி அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக, நிர்பயா தாயார் ஆஷா தேவி புகார் தெரிவித்துள்ளார்.
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை டெல்லி அரசு தடுக்க முயற்சிக்கிறது - நிர்பயா தாயார் ஆஷா தேவி குற்றச்சாட்டு
x
நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவதை தடுப்பதற்கான வேலையை, டெல்லி அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக, நிர்பயா தாயார் ஆஷா தேவி புகார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 22 ஆம் தேதி உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அதே  தேதியில், குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்றார். அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் தமக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக ஆஷா தேவி கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்