தங்கையை நரபலி கொடுத்த அண்ணன் - அண்ணனை கைது செய்த காவல்துறை

ஒடிசா மாநிலம் பலன்கிர் பகுதியில், உடன் பிறந்த தங்கையை அண்ணன் நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கையை நரபலி கொடுத்த அண்ணன் - அண்ணனை கைது செய்த காவல்துறை
x
ஒடிசா மாநிலம் பலன்கிர் பகுதியில், உடன் பிறந்த தங்கையை அண்ணன் நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை, அந்த இளைஞரை கைது செய்தனர். அதிக செல்வம் கிடைக்க வேண்டி, தங்கையை நரபலி கொடுத்ததாக அந்த இளைஞர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்