வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் : 34 ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது
தலைநகர் தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் காரணமாக தமிழ்நாடு விரைவு ரயில், ஜி.டி. விரைவு ரயில், துரந்தோ விரைவு ரயில் உள்ளிட்ட 34 மேற்பட்ட ரயில்கள் தாமதமாக வந்து கொண்டு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் காரணமாக தமிழ்நாடு விரைவு ரயில், ஜி.டி. விரைவு ரயில், துரந்தோ விரைவு ரயில் உள்ளிட்ட 34 மேற்பட்ட ரயில்கள் தாமதமாக வந்து கொண்டு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் ஜி.டி. விரைவு ரயில்கள் 6 மணி நேரம் தாமதமாக பிற்பகல் ஒரு மணியளவில் டெல்லி வந்து சேரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story