கான்பூரில் வன்முறை எதிரொலி - பாதுகாப்பு தீவிரம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கான்பூரில் வன்முறை எதிரொலி - பாதுகாப்பு தீவிரம்
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையை கலவரம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்