குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: "மதவெறி, குறுகிய மனப்பான்மை உறுதியாகி உள்ளது" - பிரியங்கா காந்தி கருத்து

நமது முன்னோர் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரான ரத்தத்தை கொடுத்தனர் என்றும், அதன் மூலம், அனைவரும் சமம் என்பதையும், மக்கள் தாங்கள் விரும்பும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதை நமது முன்னோர்கள் உறுதி செய்ததாகவும் பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: மதவெறி, குறுகிய மனப்பான்மை உறுதியாகி உள்ளது - பிரியங்கா காந்தி கருத்து
x
நமது முன்னோர் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரான ரத்தத்தை கொடுத்தனர் என்றும், அதன் மூலம், அனைவரும் சமம் என்பதையும், மக்கள் தாங்கள் விரும்பும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதை நமது முன்னோர்கள் உறுதி செய்ததாகவும் பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால், நள்ளிரவில், மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், மதவெறி மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட முயற்சி உறுதி செய்யப்பட்டு உள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்