மகாராஷ்டிரா : தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நடைபெற்றது.
மகாராஷ்டிரா : தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை
x
மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நடைபெற்றது. நெருக்கடியான சூழலை சமாளிப்பது, வெடிகுண்டுகளை செயலிழக்க செய்வது பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது. சீரடி சாய்பாபா கோயில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஒத்திகை பார்க்கப்பட்டதாக தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்