ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தை பொதுமக்கள் சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1432 viewsகாதலனுடன் பிறந்த நாள் கொண்டாட பூங்காவிற்கு சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
453 viewsஉள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
232 viewsடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சுரேந்தர் என்ற நிர்வாகி பிரியங்கா சோப்ரா வாழ்க என முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
16 viewsமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை விமர்சிக்க பயமாக இருக்கிறது என அமித்ஷா முன்னிலையில் பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
51 viewsகனமழை காரணமாக திருச்செந்தூர் அருகே தோப்பூரில் சந்தனக்குமார் என்பவரின் களிமண் வீடு இடிந்து விழுந்தது.
16 viewsதூத்துக்குடியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை அத்தொகுதி எம்.பி. கனிமொழி நேரில் பார்வையிட்டார்.
12 views