அமானுஷ்ய பூஜையில் கோயில் துணை நிர்வாக அதிகாரி: அமாவாசை அன்று காளஹஸ்தி கோயிலில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி கோயிலில் அமாவாசை அன்று துணை நிர்வாக அதிகாரி அமானுஷ்ய பூஜையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமானுஷ்ய பூஜையில் கோயில் துணை நிர்வாக அதிகாரி: அமாவாசை அன்று காளஹஸ்தி கோயிலில் பரபரப்பு
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி கோயிலில் அமாவாசை அன்று துணை நிர்வாக அதிகாரி அமானுஷ்ய பூஜையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமாவாசை அன்று காளஹஸ்தி கோயிலில் பரபரப்பு - தமிழர்கள் 7 பேர் உட்பட 9 பேர் கைது 

காளஹஸ்தி சிவன் கோயிலில் அமாவாசை அன்று நள்ளிரவு வேளையில் தமிழகத்தை சேர்ந்த ஏழு பேர் உட்பட ஒன்பது பேர் அமானுஷ்ய பூஜையில் ஈடுபட்டுள்ளனர். சிவன் கோயில் அருகே உள்ள கால பைரவர் கோயில் வளாகத்தில் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்